யாதுமாகி நின்றாள்
பெண்ணே , சுய நலம் ஒழித்து பொது நலம் காத்து அன்பான முகப்பொலிவில் அழகு சேர் ...... நாணத்தோடு சகிப்புத்தன்மையும் அணிகலனாய் ...... சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தோடு அனைத்தையும் தாங்கும் சக்தி கொண்டு பிறப்பளித்து வாழ்வளிக்கும் உனக்கு நிகர் எவரும் இல்லை ...... சு. கஸ்தூரி